உதகையில் மே 17 முதல் 22 வரை மலர் கண்காட்சி: ஆட்சியர் அருணா அறிவிப்பு

Published: 06/03/2024 23:19 PM Updated: 06/03/2024 23:19 PM
Ads
news-banner
நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே 17 முதல் 22 வரை 6 நாட்கள் நடைபெறும் என்று ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 24ம் தேதி முதல் 26-ம் தேதி அவரை மூன்று நாட்கள் 64-வது பழக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே 17 முதல் 22 வரை 6 நாட்கள் நடைபெறும் என்று ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 24ம் தேதி முதல் 26-ம் தேதி அவரை மூன்று நாட்கள் 64-வது பழக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே 17 முதல் 22 வரை 6 நாட்கள் நடைபெறும் என்று ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 24ம் தேதி முதல் 26-ம் தேதி அவரை மூன்று நாட்கள் 64-வது பழக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.